ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

அன்னையே

அன்னையே! 
ஆதிலட்சுமி ருபீனியே!
இன்னல்களை போக்கி,
ஈதலுக்கு உதவி,
உத்தமர் வாழ்வுதன்னை,
ஊர்போற்ற வரமளித்து, 
எவர் போற்றும் செல்வம்தன்னை,
ஏழைக்கும் பங்களித்து,
ஐயம் தகர்த்தெறிவாய்,
ஒருசேர் பரம்பொருளே!
ஓங்கார ருபீனியே!
ஒளடதமே! உனை பணிந்தேன்!
அஃதெனக்கே அருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...