அன்னையே!
ஆதிலட்சுமி ருபீனியே!
இன்னல்களை போக்கி,
ஈதலுக்கு உதவி,
உத்தமர் வாழ்வுதன்னை,
ஊர்போற்ற வரமளித்து,
எவர் போற்றும் செல்வம்தன்னை,
ஏழைக்கும் பங்களித்து,
ஐயம் தகர்த்தெறிவாய்,
ஒருசேர் பரம்பொருளே!
ஓங்கார ருபீனியே!
ஒளடதமே! உனை பணிந்தேன்!
அஃதெனக்கே அருள்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக