உன் பாத ஒலிகளே
என் காதுகளை
பதம் பார்த்து விடுகின்றனவே!
அப்படி இருக்க,
சலசலக்கும்
சலங்கை எதற்கு?
இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக