திங்கள், 2 செப்டம்பர், 2013

சலங்கை ஒலி

உன் பாத ஒலிகளே 
என் காதுகளை 
பதம் பார்த்து விடுகின்றனவே!
அப்படி இருக்க,
சலசலக்கும் 
சலங்கை எதற்கு?

                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...