சனி, 13 டிசம்பர், 2014

இளைஞனே!


இளைஞனே,
இருளாய் உள்ள நீ
பகலாய் மாறுவது
எப்பொழுது?
இந்த உலகம் ஒருநாள்
மாளும் பொழுதா?

பருவ வயது உன்னை
பகடை காயாய் உருட்டுகிறது!

வெளிச்சம் -1

செக்க சிவந்த வானம்,
செதுக்கி வைத்த சிற்பமாய் 
மலை குன்றுகள்,
பொங்கிவரும் பால்போல் 
நீர் வீழ்ச்சி !
பச்சை கம்பளம் போத்தினற்போல்
குறுங்காடுகள்!

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...