இளைஞனே,
இருளாய் உள்ள நீ
பகலாய் மாறுவது
எப்பொழுது?
இந்த உலகம் ஒருநாள்
மாளும் பொழுதா?
பருவ வயது உன்னை
பகடை காயாய் உருட்டுகிறது!
இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...