அணைத்து மலர்களும்
ஒரே இடத்தில்!
இன்பத்தில் வண்டுகள்!
துக்க தோரணையில்
நண்பர் உறவினர்களுடன்,
சவ அலங்காரவண்டி!
மு. நீலமேகம்
இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக