ஞாயிறு, 6 ஜூலை, 2014

பலியாடுகள்



புசிக்கப்படும் முன்
பசியாற்றிக் கொள்கிறது !

                                             

1 கருத்து:

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...