காதல்
அதற்கு காரணம் காதல்!
இது ஆண்டவன்
உயிர்களுக்களித்த
உன்னதமான உணர்வு!
உயிர்களுக்குள் நடக்கும்
இன்பப் புரட்சி!
இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...