சனி, 14 மார்ச், 2015

வெளிச்சம்- 2



காதல் 
அதற்கு காரணம் காதல்!
இது ஆண்டவன்
உயிர்களுக்களித்த
உன்னதமான உணர்வு!

உயிர்களுக்குள் நடக்கும்
இன்பப் புரட்சி!

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...