ஞாயிறு, 6 ஜூலை, 2014

இன்பம்


அணைத்து மலர்களும்
ஒரே இடத்தில்!
இன்பத்தில் வண்டுகள்!

துக்க தோரணையில்
நண்பர் உறவினர்களுடன்,
சவ அலங்காரவண்டி!

                                    மு. நீலமேகம் 

கவிதைகள்


வார்த்தைகள் தங்களை
மெருகேற்றிக்கொள்கின்றன!

                                                        - மு. நீலமேகம்  

பலியாடுகள்



புசிக்கப்படும் முன்
பசியாற்றிக் கொள்கிறது !

                                             

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...