ஞாயிறு, 29 ஜூன், 2014

கண்ணத்தில் முத்தமிடு!

மந்திர விழியால் 
மயக்கிய என்னை -உன் 
சுந்திர தமிழால் 
சுண்டிழுத்து விட்டாய்! - அடி,
சித்திரச்சிலையே - உனை 
தொட்டது தவறுதான்- அதற்காக
அந்நியனை பார்ப்பதுபோல்
ஆத்திரத்துடன் பார்க்கிறாயே!- உன் 
நீள்விழி பார்வையை என் மீது
நிலைநிறுத்த மாட்டாயோ!
காட்டிய கோபம்
போதும் கண்ணே!
கருணை கொள்வது எப்போது?
ஈட்டி சொல்லால் குத்தி- எனை 
இம்சை கொள்ள செய்யாதே!
கட்டி அனைத்துக்கொள்- கிளியே 
கண்ணத்தில் முத்தமிடு!
                            

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...